கடக ராசிக்காரர்களுக்கு உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும். வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காணப்படும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் உணவு கட்டுப்பாடு அவசியம்.
பரிகாரம்: திங்கள்கிழமை சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யவும்.